murasoli thalayangam
"மாநில உரிமையை நசுக்கும் ஆளுநர்களின் அரசியல்!" - முரசொலி தலையங்கம்
பா.ஜ.க அரசு அமைந்ததற்குப் பிறகு, மாநில ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்கள் என்ற உண்மையை பா.ஜ.க-வே கூட மறுத்திட முன்வராது.
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானின் கண்களுக்கு முதல்வர் பினராயி விஜயன் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படவேண்டும் எனக் கொண்டுவந்த தீர்ம்னாம உறுத்தலாகிவிட்டது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான முழக்கம் அம்மாநில ஆளுநருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. முதல்வரின் பேச்சுகளைக் கண்டித்தார்.
இந்த இரண்டு ஆளுநர்கள் மட்டுமல்லாமல், வேறு சில ஆளுநர்களின் அரசியலும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. உண்மையான கூட்டாட்சி முறையில் மத்திய அரசின் பிரதிநிதிக்கு மாநிலத்தில் வேலை இல்லை.
அதனால்தான், அன்றே அறிஞர் அண்ணா, “ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு?” என்று வினவினார். இதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளது முரசொலி.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !