murasoli thalayangam
மாநில அரசின் இறையாண்மை எங்கே? - முரசொலி தலையங்கம்
எழுவர் விடுதலை விவகாரத்தில் மாநில அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுவிட்டார். அவரை நம் கேள்வி கேட்க முடியாது. அவர் சட்டமன்றத்திலும் உண்டு இல்லை என பதில் சொல்லமாட்டார்.
இந்தச் சூழலில் எழுவரில் ஒருவரான நளினி, தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி நளினியை விடுவிக்கக் கோரிய மனுவை 2018 ஆண்டு ஏப்ரல் மாதமே மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசு இப்படித் தலையிடுவது சரியா? மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அரசியல் இறைமையை மறுக்கிறது; சட்ட இறைமையை மறுக்கிறது. இதையெல்லாம் ஆழ்ந்து பார்க்கும்போது மத்திய அரசு ஒரு ஏகாதிபத்திய அரசாகவே செயல்படுவது தெளிவாகிறது என முரசொலி நாளேடு தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!