murasoli thalayangam
மாநில அரசின் இறையாண்மை எங்கே? - முரசொலி தலையங்கம்
எழுவர் விடுதலை விவகாரத்தில் மாநில அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுவிட்டார். அவரை நம் கேள்வி கேட்க முடியாது. அவர் சட்டமன்றத்திலும் உண்டு இல்லை என பதில் சொல்லமாட்டார்.
இந்தச் சூழலில் எழுவரில் ஒருவரான நளினி, தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி நளினியை விடுவிக்கக் கோரிய மனுவை 2018 ஆண்டு ஏப்ரல் மாதமே மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசு இப்படித் தலையிடுவது சரியா? மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அரசியல் இறைமையை மறுக்கிறது; சட்ட இறைமையை மறுக்கிறது. இதையெல்லாம் ஆழ்ந்து பார்க்கும்போது மத்திய அரசு ஒரு ஏகாதிபத்திய அரசாகவே செயல்படுவது தெளிவாகிறது என முரசொலி நாளேடு தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!