murasoli thalayangam
“முறையாக தேர்தல் நடத்தக் கோருவதற்குப் பெயர் அச்சமா?” - முரசொலி தலையங்கம்
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு தி.மு.கவிற்கு தில் இருக்கிறதா? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.
இதற்கு, கடந்த 3 ஆண்டு காலமாக தேர்தலை நடத்தாமல், காலம் கடத்திவிட்டு, நீதிமன்றங்கள் தலையீட்டால் அவரச அவசரமாக தேர்தலை நடத்தும் மண்புழு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில் பற்றி பேசலாமா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தி.மு.க தேர்தல் நடத்துவதை தடுக்கப் பார்க்கவில்லை, முறையாக நடத்தப்பார்க்கிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு இன்றைய முரசொலி தலையங்கம் பதிலடி கொடுத்துள்ளது.
Also Read
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!