murasoli thalayangam
“முறையாக தேர்தல் நடத்தக் கோருவதற்குப் பெயர் அச்சமா?” - முரசொலி தலையங்கம்
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு தி.மு.கவிற்கு தில் இருக்கிறதா? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.
இதற்கு, கடந்த 3 ஆண்டு காலமாக தேர்தலை நடத்தாமல், காலம் கடத்திவிட்டு, நீதிமன்றங்கள் தலையீட்டால் அவரச அவசரமாக தேர்தலை நடத்தும் மண்புழு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில் பற்றி பேசலாமா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தி.மு.க தேர்தல் நடத்துவதை தடுக்கப் பார்க்கவில்லை, முறையாக நடத்தப்பார்க்கிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு இன்றைய முரசொலி தலையங்கம் பதிலடி கொடுத்துள்ளது.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!