murasoli thalayangam
“முறையாக தேர்தல் நடத்தக் கோருவதற்குப் பெயர் அச்சமா?” - முரசொலி தலையங்கம்
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கு தி.மு.கவிற்கு தில் இருக்கிறதா? என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார்.
இதற்கு, கடந்த 3 ஆண்டு காலமாக தேர்தலை நடத்தாமல், காலம் கடத்திவிட்டு, நீதிமன்றங்கள் தலையீட்டால் அவரச அவசரமாக தேர்தலை நடத்தும் மண்புழு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில் பற்றி பேசலாமா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், தி.மு.க தேர்தல் நடத்துவதை தடுக்கப் பார்க்கவில்லை, முறையாக நடத்தப்பார்க்கிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசியதற்கு இன்றைய முரசொலி தலையங்கம் பதிலடி கொடுத்துள்ளது.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!