murasoli thalayangam
"இந்திய பொருளாதாரத்தை மீட்க மன்மோகன் சிங் சொல்வதை செவிமடுப்பீர்!" - முரசொலி தலையங்கம்
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் மாநிலங்களவையில் பேசிய டாக்டர் மன்மோகன் சிங், அதை மிகப்பெரிய மேலாண்மைத் தோல்வி, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை எனக் கூறினார். சட்டத்தை பிரயோகித்துச் செய்யப்பட்ட இந்த சூறையாடலால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 2% குறைந்துவிடும் என அப்போதே எச்சரிக்கை செய்தார்.
மன்மோகன் சிங், ஆழ்ந்த பொருளாதாரக் கல்வி பெற்றிருப்பவரும், பல்வேறு துறைகளில் பணியாற்றிய வாய்ப்பும் பெருமையும் பெற்றவரும் ஆவார். இவரது கருத்துகள் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்படுபவை ஆகும். டாக்டர் மன்மோகன் சிங்கின் அறிவுரை, வீழ்த்தப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுப்பதற்குரிய ஒரு வழி என்பதை உணர்ந்து, விழித்துக்கொள்வரா மத்திய ஆட்சியாளர்கள்? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
எர்ணாகுளம் TO பெங்களூரு.. வந்தே பாரத் இரயில் தொடக்க விழாவில் பள்ளி மாணவர்கள் RSS பாடலை பாடியதால் சர்ச்சை!
-
மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த, “அன்புச்சோலை திட்டம்!” : எப்போது தொடங்கப்படுகிறது?
-
இது இன்னொரு இடியாப்ப சிக்கல்! : “S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
-
புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : முழு விவரம் உள்ளே!
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!