murasoli thalayangam
போலி ஆளுமைகளுக்குத்தான் சிஸ்டம் சரியில்லை! - முரசொலி தலையங்கம்
ஆன்மிக அரசியல் எனப் பிறரை பேசச் செய்வது. நாட்டைப் பற்றி கவலை தெரிவிப்பது எல்லாம் ஆளுமையை கைப்பற்றச் செய்யும் பம்மாத்து வேலையாகும். களத்திற்கு வராமல் ஒளிந்தும் வெளிப்பட்டும் செய்யும் விமர்சன பேச்சுக்கள் அரசியல் ஆகிவிடுமா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
பெரியார், அண்ணா, கலைஞர் அவர்தம் இயக்கம் ஆளுமையோடு இயங்குகிறது. அதன் அரசியல் பிரிவின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞருக்கு பின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார். அவர் ஆளுமையோடு தமிழ் மக்கள் புடைசூழ வருகிறார். நிழல்களையும் போலிகளையும் வென்றெடுக்க மென்மேலும் மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்டே இருப்போம் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது. நிழல் ஆளுமைகள் அதிகார மயக்கத்தில் அடிமைகளாக இருக்கின்றன. போலி ஆளுமைகளுக்கோ இன்னும் சிஸ்டம் சரியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!