murasoli thalayangam
போலி ஆளுமைகளுக்குத்தான் சிஸ்டம் சரியில்லை! - முரசொலி தலையங்கம்
ஆன்மிக அரசியல் எனப் பிறரை பேசச் செய்வது. நாட்டைப் பற்றி கவலை தெரிவிப்பது எல்லாம் ஆளுமையை கைப்பற்றச் செய்யும் பம்மாத்து வேலையாகும். களத்திற்கு வராமல் ஒளிந்தும் வெளிப்பட்டும் செய்யும் விமர்சன பேச்சுக்கள் அரசியல் ஆகிவிடுமா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
பெரியார், அண்ணா, கலைஞர் அவர்தம் இயக்கம் ஆளுமையோடு இயங்குகிறது. அதன் அரசியல் பிரிவின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞருக்கு பின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார். அவர் ஆளுமையோடு தமிழ் மக்கள் புடைசூழ வருகிறார். நிழல்களையும் போலிகளையும் வென்றெடுக்க மென்மேலும் மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்டே இருப்போம் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது. நிழல் ஆளுமைகள் அதிகார மயக்கத்தில் அடிமைகளாக இருக்கின்றன. போலி ஆளுமைகளுக்கோ இன்னும் சிஸ்டம் சரியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!