murasoli thalayangam
போலி ஆளுமைகளுக்குத்தான் சிஸ்டம் சரியில்லை! - முரசொலி தலையங்கம்
ஆன்மிக அரசியல் எனப் பிறரை பேசச் செய்வது. நாட்டைப் பற்றி கவலை தெரிவிப்பது எல்லாம் ஆளுமையை கைப்பற்றச் செய்யும் பம்மாத்து வேலையாகும். களத்திற்கு வராமல் ஒளிந்தும் வெளிப்பட்டும் செய்யும் விமர்சன பேச்சுக்கள் அரசியல் ஆகிவிடுமா என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
பெரியார், அண்ணா, கலைஞர் அவர்தம் இயக்கம் ஆளுமையோடு இயங்குகிறது. அதன் அரசியல் பிரிவின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞருக்கு பின் வெற்றிடத்தை நிரப்பிவிட்டார். அவர் ஆளுமையோடு தமிழ் மக்கள் புடைசூழ வருகிறார். நிழல்களையும் போலிகளையும் வென்றெடுக்க மென்மேலும் மக்கள் ஆதரவை பெற்றுக்கொண்டே இருப்போம் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது. நிழல் ஆளுமைகள் அதிகார மயக்கத்தில் அடிமைகளாக இருக்கின்றன. போலி ஆளுமைகளுக்கோ இன்னும் சிஸ்டம் சரியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
Also Read
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !
-
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!