murasoli thalayangam
புழல் ஏரியை ஆக்கிரமித்து மக்களை மேன்மேலும் துன்பத்தில் தள்ளும் அ.தி.மு.க! - முரசொலி தலையங்கம்
எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் வடகிழக்குப் பருவமழை நீரை நீர்நிலைகளில் சேமிக்க வேண்டும் என்று யோசனை கூறிவிட்டு, மறுபுறம் புழல் ஏரியின் ஒரு பகுதியான அம்பத்தூர் ஏரியின் 54 ஏக்கரை சிட்கோவுக்கு வழங்குவது சரியல்ல என முரசொலி கூறியுள்ளது.
சென்னை மாநகருக்குள் இருக்கும் குறைவான பரப்பளவுகளைக் கொண்ட 210 ஏரிகளை பராமரிக்கும் பொறுப்பைக் கூட பார்க்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது அ.தி.மு.க அரசு. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்த நீதிமன்றத்தின் கேள்விக்கும் எடப்பாடி அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
ஏற்கனவே சென்னை மக்கள் வறட்சி ஏற்படும் காலங்களில் குடிநீருக்கு தவித்து வரும் வேளையில், புழல் ஏரியின் பரப்பளவின் ஒரு பகுதியை அரசே ஆக்கிரமிப்பு செய்வது மக்களை மேலும் துன்பப்படுத்த மட்டுமே உதவும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!