murasoli thalayangam
புழல் ஏரியை ஆக்கிரமித்து மக்களை மேன்மேலும் துன்பத்தில் தள்ளும் அ.தி.மு.க! - முரசொலி தலையங்கம்
எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் வடகிழக்குப் பருவமழை நீரை நீர்நிலைகளில் சேமிக்க வேண்டும் என்று யோசனை கூறிவிட்டு, மறுபுறம் புழல் ஏரியின் ஒரு பகுதியான அம்பத்தூர் ஏரியின் 54 ஏக்கரை சிட்கோவுக்கு வழங்குவது சரியல்ல என முரசொலி கூறியுள்ளது.
சென்னை மாநகருக்குள் இருக்கும் குறைவான பரப்பளவுகளைக் கொண்ட 210 ஏரிகளை பராமரிக்கும் பொறுப்பைக் கூட பார்க்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது அ.தி.மு.க அரசு. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்த நீதிமன்றத்தின் கேள்விக்கும் எடப்பாடி அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
ஏற்கனவே சென்னை மக்கள் வறட்சி ஏற்படும் காலங்களில் குடிநீருக்கு தவித்து வரும் வேளையில், புழல் ஏரியின் பரப்பளவின் ஒரு பகுதியை அரசே ஆக்கிரமிப்பு செய்வது மக்களை மேலும் துன்பப்படுத்த மட்டுமே உதவும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!