murasoli thalayangam
புழல் ஏரியை ஆக்கிரமித்து மக்களை மேன்மேலும் துன்பத்தில் தள்ளும் அ.தி.மு.க! - முரசொலி தலையங்கம்
எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் வடகிழக்குப் பருவமழை நீரை நீர்நிலைகளில் சேமிக்க வேண்டும் என்று யோசனை கூறிவிட்டு, மறுபுறம் புழல் ஏரியின் ஒரு பகுதியான அம்பத்தூர் ஏரியின் 54 ஏக்கரை சிட்கோவுக்கு வழங்குவது சரியல்ல என முரசொலி கூறியுள்ளது.
சென்னை மாநகருக்குள் இருக்கும் குறைவான பரப்பளவுகளைக் கொண்ட 210 ஏரிகளை பராமரிக்கும் பொறுப்பைக் கூட பார்க்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது அ.தி.மு.க அரசு. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்த நீதிமன்றத்தின் கேள்விக்கும் எடப்பாடி அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
ஏற்கனவே சென்னை மக்கள் வறட்சி ஏற்படும் காலங்களில் குடிநீருக்கு தவித்து வரும் வேளையில், புழல் ஏரியின் பரப்பளவின் ஒரு பகுதியை அரசே ஆக்கிரமிப்பு செய்வது மக்களை மேலும் துன்பப்படுத்த மட்டுமே உதவும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !
-
“பழனிசாமியிடம் துரோகத்தை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளாசல் !
-
தென்காசியில் 2.44 லட்சம் பயனாளிகளுக்கு உதவிகள் – முதலமைச்சர் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் என்னென்ன?
-
சொந்தமாக வீடு… கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பெரும் சாதனை - 1 இலட்சமாவது பயனாளிக்கு சாவி வழங்கிய முதல்வர்!