murasoli thalayangam
புழல் ஏரியை ஆக்கிரமித்து மக்களை மேன்மேலும் துன்பத்தில் தள்ளும் அ.தி.மு.க! - முரசொலி தலையங்கம்
எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் வடகிழக்குப் பருவமழை நீரை நீர்நிலைகளில் சேமிக்க வேண்டும் என்று யோசனை கூறிவிட்டு, மறுபுறம் புழல் ஏரியின் ஒரு பகுதியான அம்பத்தூர் ஏரியின் 54 ஏக்கரை சிட்கோவுக்கு வழங்குவது சரியல்ல என முரசொலி கூறியுள்ளது.
சென்னை மாநகருக்குள் இருக்கும் குறைவான பரப்பளவுகளைக் கொண்ட 210 ஏரிகளை பராமரிக்கும் பொறுப்பைக் கூட பார்க்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்திருக்கிறது அ.தி.மு.க அரசு. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்த நீதிமன்றத்தின் கேள்விக்கும் எடப்பாடி அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
ஏற்கனவே சென்னை மக்கள் வறட்சி ஏற்படும் காலங்களில் குடிநீருக்கு தவித்து வரும் வேளையில், புழல் ஏரியின் பரப்பளவின் ஒரு பகுதியை அரசே ஆக்கிரமிப்பு செய்வது மக்களை மேலும் துன்பப்படுத்த மட்டுமே உதவும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!