murasoli thalayangam
பா.ஜ.க அரசுக்கு பொருளாதார நிபுணர் விடுத்த எச்சரிக்கை! - முரசொலி தலையங்கம்
அபிஜித் பானர்ஜி, அவரின் துணைவியார் எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகிய மூவருக்கும் இந்த ஆண்டு பொருளியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது. ஏழை மக்களின் வறுமையை போக்குவதற்காக இந்த மூன்று நிருபணர்களாலும் வடிவமைக்கப் பட்டிருக்கும் ஆய்வு அணுகுமுறை, வெறும் ஏட்டளவில் இல்லாமல் அதை களத்தில் செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து அபிஜித் அளித்த பேட்டியில் இந்தியப் பொருளாதாரம் சரிந்து மோசமான நிலையில் உள்ளதாக விவரித்து கூறியிருக்கிறார். மேலும் இதை அரசு ஏற்றுக்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அபிஜித் எச்சரித்துள்ளதையும், இனிவரும் காலங்களில் பொருளாதாரத் துறையில் ஈடுபடும் இளைஞர்கள் கிராமப்புறங்களை நாடிச்செல்ல வேண்டும் எனவும் முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!