murasoli thalayangam
பா.ஜ.க அரசுக்கு பொருளாதார நிபுணர் விடுத்த எச்சரிக்கை! - முரசொலி தலையங்கம்
அபிஜித் பானர்ஜி, அவரின் துணைவியார் எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகிய மூவருக்கும் இந்த ஆண்டு பொருளியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது. ஏழை மக்களின் வறுமையை போக்குவதற்காக இந்த மூன்று நிருபணர்களாலும் வடிவமைக்கப் பட்டிருக்கும் ஆய்வு அணுகுமுறை, வெறும் ஏட்டளவில் இல்லாமல் அதை களத்தில் செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து அபிஜித் அளித்த பேட்டியில் இந்தியப் பொருளாதாரம் சரிந்து மோசமான நிலையில் உள்ளதாக விவரித்து கூறியிருக்கிறார். மேலும் இதை அரசு ஏற்றுக்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அபிஜித் எச்சரித்துள்ளதையும், இனிவரும் காலங்களில் பொருளாதாரத் துறையில் ஈடுபடும் இளைஞர்கள் கிராமப்புறங்களை நாடிச்செல்ல வேண்டும் எனவும் முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!