murasoli thalayangam
பா.ஜ.க அரசுக்கு பொருளாதார நிபுணர் விடுத்த எச்சரிக்கை! - முரசொலி தலையங்கம்
அபிஜித் பானர்ஜி, அவரின் துணைவியார் எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரெமர் ஆகிய மூவருக்கும் இந்த ஆண்டு பொருளியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது. ஏழை மக்களின் வறுமையை போக்குவதற்காக இந்த மூன்று நிருபணர்களாலும் வடிவமைக்கப் பட்டிருக்கும் ஆய்வு அணுகுமுறை, வெறும் ஏட்டளவில் இல்லாமல் அதை களத்தில் செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து அபிஜித் அளித்த பேட்டியில் இந்தியப் பொருளாதாரம் சரிந்து மோசமான நிலையில் உள்ளதாக விவரித்து கூறியிருக்கிறார். மேலும் இதை அரசு ஏற்றுக்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அபிஜித் எச்சரித்துள்ளதையும், இனிவரும் காலங்களில் பொருளாதாரத் துறையில் ஈடுபடும் இளைஞர்கள் கிராமப்புறங்களை நாடிச்செல்ல வேண்டும் எனவும் முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
திருமணத்துக்கு மறுப்பு : 3 நாட்கள் வன்கொடுமை செய்து சூடு போட்ட இளைஞர்-பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் அவலம்!
-
“பிரஜ்வல் வீடியோவை நான்தான் பாஜக நிர்வாகியிடம் கொடுத்தேன்...” - அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்த ஓட்டுநர் !
-
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தின் எதிரொலி: இறுதியாக வாக்குப்பதிவு விபரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
-
இரக்கமற்ற பிரஜ்வால் ரேவண்ணா : ஓட்டம் பிடிக்க உதவிய பா.ஜ.க!
-
முறைகேடுக்கு வழிவகுக்கும் தேர்தல் ஆணையம்! :எச்சரிக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சிகள்!