murasoli thalayangam
‘நீட்’- தடுப்புச் சுவரல்ல திருட்டுச் சுவர்! - முரசொலி தலையங்கம்
நீட் தேர்வினால் பலியான 7 உயிர்கள் உணர்த்த முடியாத உண்மையை, ஆள் மாறாட்டம் செய்த 7 பேர் கைது உணர்த்திவிட்டது. இதுவரை கைதான 7 பேர் மட்டுமல்லாது 'நீட்' தேர்வில் இதுவரை ஆள்மாறாட்டம் நடத்தி போலியாய் உள்ளே புகுந்தவர்கள் எத்தனை பேர்? இந்த ஆள்மாறாட்டத்திற்கு உதவி செய்யும் புரோக்கர்களுக்கும் நீட் தேர்வுகள் நடத்துபவர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்காக எவ்வளவு பணம் கைமாறியுள்ளது? உள்ளிட்டவைகளை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என முரசொலி தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக இப்படி திருட்டுச் சுவர் தாண்டி தேர்வு எழுதும் அவசியம் ஏன் வந்தது என்பதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். மொத்தத்தில் 'நீட்' என்பதே ஒரு சமூகக் குற்றம் என்பதை உணர்ந்து மத்திய அரசு தேர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் முரசொலி தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.
Also Read
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !