murasoli thalayangam
“அருந்ததியர் வாழ்வின் அவலம் போக்க முயலும் மு.க.ஸ்டாலின்” - முரசொலி தலையங்கம்
மனிதக் கழிவுகளை கைகளாலே அகற்றித் தலையில் சுமந்து துப்புரவு தொழில் செய்து, கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிச் சுத்தப்படுத்தி, வாழ்வாதாரம் தேடும் பரிதாபமான ஆளாக்கப்படிருப்போர் அருந்ததிய மக்கள். அருந்ததியரின் பிழைப்புக்காக செய்யும் துப்புரவு தொழிலின் துயரம், சுயமரியாதை அடையாளம் ஏதுமற்ற அந்தத் தொழிலின் தன்மை கண்டு வாடிய கலைஞர், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மீட்க கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு என பல சலுகைகளை ஏற்படுத்தித் தந்தார். ஆனால் இன்றும் அருந்ததியர் மக்களின் வாழ்வு மீட்கப்பட வேண்டிய அவல நிலையில்தான் உள்ளது.
மனிதாபிமானமற்ற தொழிலில் ஈடுபடுத்தி வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் அருந்ததியரை மீட்டு, அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என கலைஞரைப் போலவே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானமாகச் செயல்பட்டு வருவதை முரசொலி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Also Read
-
3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!