murasoli thalayangam
மோடி ஆட்சியில் இந்திய ஆட்சிப் பணிக்கு ஏற்பட்டுள்ள அவலம்! : முரசொலி தலையங்கம்
பா.ஜ.க ஆட்சியின் அடாத செயலை எதிர்த்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இணைச் செயலாளர்களாக நியமிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 9 பேரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தில் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதே நிலை நீடிக்குமானால் இனி மத்திய அமைச்சகங்களையே தனியார் மயப்படுத்தினாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!