murasoli thalayangam
மோடி ஆட்சியில் இந்திய ஆட்சிப் பணிக்கு ஏற்பட்டுள்ள அவலம்! : முரசொலி தலையங்கம்
பா.ஜ.க ஆட்சியின் அடாத செயலை எதிர்த்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இணைச் செயலாளர்களாக நியமிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 9 பேரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தில் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதே நிலை நீடிக்குமானால் இனி மத்திய அமைச்சகங்களையே தனியார் மயப்படுத்தினாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி.. எங்கு? எப்போது? எப்படி விண்ணப்பிப்பது? - விவரம்!
-
நெல் கொள்முதல் விவகாரம்: அவதூறு பரப்பிய பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் Data-வுடன் பதிலடி.. - விவரம் உள்ளே!
-
போலி விவசாயி... பொய் மூட்டை வியாபாரம்... - அவதூறு பரப்பிய பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி!
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!