murasoli thalayangam
மோடி ஆட்சியில் இந்திய ஆட்சிப் பணிக்கு ஏற்பட்டுள்ள அவலம்! : முரசொலி தலையங்கம்
பா.ஜ.க ஆட்சியின் அடாத செயலை எதிர்த்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தொடர்ந்து ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருகிறார்கள். மத்திய பா.ஜ.க அரசு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோரை, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இணைச் செயலாளர்களாக நியமிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 9 பேரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இணையான அதிகாரத்தில் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதே நிலை நீடிக்குமானால் இனி மத்திய அமைச்சகங்களையே தனியார் மயப்படுத்தினாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!