murasoli thalayangam
புலிவாலைப் பிடித்துக்கொண்டு வாக்குறுதிகளைத் தரும் அமித்ஷா! - முரசொலி தலையங்கம்
வடகிழக்கு மாநிலங்களின் 8 முதல்வர்கள் பங்கேற்ற 68-வது கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து 371 பிரிவு ரத்தாகாது எனக் கூறினார். அப்படியானால் காஷ்மீரில் மட்டும் 370 ரத்து செய்யப்பட்டது ஏன்?
காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்து, வடகிழக்கு மாநிலங்களுக்கு என்று வருகிறபோது இங்கே அதை செய்யமாட்டோம், அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று பேசுவது ஏன்? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
மாநில அரசுகள் பின்பற்றும் அரும்பெரும் சாதனைகளை செய்த திராவிட மாடல் அரசு - வைகோ பாராட்டு !
-
உலகக்கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வு எல்லாம் அழிக்கமுடியாது - மும்பை பயிற்சியாளர் பொல்லார்ட் கருத்து !
-
“அடிவயிறெரிய அறிக்கை விடலாமா?" : பழனிசாமிக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
-
ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் இதுதான் - கங்குலி கருத்து !
-
”ஏன் பதறுகிறார் மோடி?” : ஊடகவியலாளர் அனுஷா ரவி சூட் கேள்வி!