murasoli thalayangam
அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளின் ஆட்சி! - முரசொலி தலையங்கம்
இன்றைய மத்திய, மாநில அரசுகள் அப்பாவி மக்களின் உடலில் ‘அட்டை’களைப் போல் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை எலும்புவரை ஊடுருவி உறிஞ்சுகின்றன என்பதற்கு உதாரணம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டம்.
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியால் நடக்கும் ஆட்சியில், காமராசர் பெயரைக் கெடுக்க அவர் பெயரை தாங்கிய ஒரு அமைச்சர் டெல்லிக்கு போய் ‘ஒரே ரேஷன் அட்டை’க்கு தமிழகத்தின் சார்பாக தலையாட்டி விட்டு வந்திருக்கிறார்.
இது மக்களாட்சி அல்ல 30 மந்திரிகளுக்காக மட்டுமே நடக்கும் ஆட்சி, என மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கையை முரசொலி நாளேடு வன்மையாக கண்டித்துள்ளது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!