murasoli thalayangam
அப்பாவி மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளின் ஆட்சி! - முரசொலி தலையங்கம்
இன்றைய மத்திய, மாநில அரசுகள் அப்பாவி மக்களின் உடலில் ‘அட்டை’களைப் போல் ஒட்டிக்கொண்டு ரத்தத்தை எலும்புவரை ஊடுருவி உறிஞ்சுகின்றன என்பதற்கு உதாரணம் தான் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை’ திட்டம்.
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியால் நடக்கும் ஆட்சியில், காமராசர் பெயரைக் கெடுக்க அவர் பெயரை தாங்கிய ஒரு அமைச்சர் டெல்லிக்கு போய் ‘ஒரே ரேஷன் அட்டை’க்கு தமிழகத்தின் சார்பாக தலையாட்டி விட்டு வந்திருக்கிறார்.
இது மக்களாட்சி அல்ல 30 மந்திரிகளுக்காக மட்டுமே நடக்கும் ஆட்சி, என மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஆட்சியாளர்களின் இந்த நடவடிக்கையை முரசொலி நாளேடு வன்மையாக கண்டித்துள்ளது.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!