murasoli thalayangam
சி.பி.ஐ-யின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்த தலைமை நீதிபதி! : முரசொலி தலையங்கம்
ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மனம் திறந்து சில கருத்துகளை வெளியிட்டார். அரசியல் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில், நீதிமன்றம் பின்பற்றும் ஆய்வு அளவுமுறைகளை, சி.பி.ஐ நிறைவு செய்வதில்லை.
ஆனால் அரசியல் விவகாரமற்ற விசாரணைகளில் சி.பி.ஐ-யின் பணி பாரட்டத்தக்கதாக இருக்கிறது என தலைமை நீதிபதி வெளிப்படையாகப் பேசியுள்ளார். மும்பை நீதிபதி ரஞ்சன் கோகாயின் இந்தப் பேச்சுரையில் இடம்பெற்ற கருத்துகள் நெஞ்சை நெருடும் வகையில் இருப்பதாக முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!