murasoli thalayangam
சி.பி.ஐ-யின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்த தலைமை நீதிபதி! : முரசொலி தலையங்கம்
ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மனம் திறந்து சில கருத்துகளை வெளியிட்டார். அரசியல் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில், நீதிமன்றம் பின்பற்றும் ஆய்வு அளவுமுறைகளை, சி.பி.ஐ நிறைவு செய்வதில்லை.
ஆனால் அரசியல் விவகாரமற்ற விசாரணைகளில் சி.பி.ஐ-யின் பணி பாரட்டத்தக்கதாக இருக்கிறது என தலைமை நீதிபதி வெளிப்படையாகப் பேசியுள்ளார். மும்பை நீதிபதி ரஞ்சன் கோகாயின் இந்தப் பேச்சுரையில் இடம்பெற்ற கருத்துகள் நெஞ்சை நெருடும் வகையில் இருப்பதாக முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!