murasoli thalayangam
சி.பி.ஐ-யின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்த தலைமை நீதிபதி! : முரசொலி தலையங்கம்
ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மனம் திறந்து சில கருத்துகளை வெளியிட்டார். அரசியல் சம்பந்தப்பட்ட பெரிய மனிதர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில், நீதிமன்றம் பின்பற்றும் ஆய்வு அளவுமுறைகளை, சி.பி.ஐ நிறைவு செய்வதில்லை.
ஆனால் அரசியல் விவகாரமற்ற விசாரணைகளில் சி.பி.ஐ-யின் பணி பாரட்டத்தக்கதாக இருக்கிறது என தலைமை நீதிபதி வெளிப்படையாகப் பேசியுள்ளார். மும்பை நீதிபதி ரஞ்சன் கோகாயின் இந்தப் பேச்சுரையில் இடம்பெற்ற கருத்துகள் நெஞ்சை நெருடும் வகையில் இருப்பதாக முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!
-
புதுப்பொலிவு பெற்ற தமிழ்நாடு ஆவணக்காப்பகம்: Japanese Tissue முறையை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி
-
சென்னையில் 4035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் : 2 அமைச்சர்கள் ஆய்வு!
-
“பொள்ளாச்சி சம்பவத்தைப் போல் நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை” : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
தமிழ்நாட்டில் மதமாற்றம் என்று பொய்யை பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்க : வைகோ வலியுறுத்தல்!