murasoli thalayangam
முதலமைச்சர் எடப்பாடியின் மர்மப் பயணம்! - முரசொலி தலையங்கம்
புதிய தொழில்கள் இல்லை, இருக்கும் தொழில்களிலும் வளர்ச்சி இல்லை, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை, இதுவரை இருந்த வாய்ப்புகளையும் இழக்கும் சூழல். எந்தத் திட்டமிடுதலும் கனவும் இல்லாதவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , போதாக்குறைக்கு புதிதாக தொழில் தொடங்க வருபவர்களிடம் மொத்தமாய் பறித்து விடுவதில் அமைச்சர் பெருமக்கள் தவறுவதில்லை. தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக வந்த பலரும் பின்னங்கால் பிடறியில் அடிபட ஓடியதும் அதிகமாய் நடந்துள்ளது.
என்ன காரணம், என்ன செய்ய வேண்டும் என்ற கலந்துரையாடல்கள், ஆலோசனை கூட்டங்கள் எதுவும் நடத்தாமல் தப்பித்து ஓடுகிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர். அதனால் தான் அவரது பயணம் சந்தேகத்திற்குரியதாக, மர்மம் நிறைந்ததாக பொதுமக்களால் பேசப்படுகிறது என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!