murasoli thalayangam
இங்கே ஊழல்மயம்; தனியார்மயம் - அங்கே காவிமயம்; கார்ப்பரேட் மயம்! : முரசொலி தலையங்கம்
இந்திய பொருளாதார கொள்கை அறிக்கையில், இனி இந்திய அரசு நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக நிதி முதலீடு செய்யாது என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய பா.ஜ.க அரசு தனியார்மயத்திற்கான பாதையில் தீர்மானமாகப் பயணிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம் என முரசொலி கூறியுள்ளது.
மத்திய பா.ஜ.க அரசின் மனம் கோணாமல் இருப்பதற்காக, அ.தி.மு.க அரசு குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து மின்சார வாரியத்தையும் தனியார் மயமாக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. மின்சாரம் தனியார்மயமானால், அது சந்தைப் பொருளாக மாறி பணம் படைத்தவர்களுக்கே மின்சாரம் என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்பதையும் முரசொலி தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Also Read
-
பக்தி நோக்கம் இல்லாமல் கலவர நோக்கம் கொண்ட இந்த செயலை அனுமதிக்க முடியாது : அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சஞ்சார் சாத்தி ஒரு சந்தேக செயலி - சொந்த நாட்டு மக்களை வேட்டையாட துடிக்கிறது பாஜக”: முரசொலி கடும் தாக்கு!
-
மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!