murasoli thalayangam
காஷ்மீரைக் காப்பாற்ற நாளும் துணை நிற்போம் நாட்டாரே வாரீர்! - முரசொலி தலையங்கம்
ஆகஸ்ட் 5ம் நாள் இருள் கவியத் தொடங்கிய காஷ்மீர், பெரியதொரு திறந்தவெளி சிறையைப் போல மாறியிருக்கிறது. செயல்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தடுப்புக் காவலில், தற்காலிகச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கரித்துண்டாக மாறிவரும் காஷ்மீரைக் காப்பாற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. எனவே, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி விரிவான தீர்மானம் ஒன்றை, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார்.
அங்கே ஜனநாயத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டி, டெல்லியில் அனைத்துக்கட்சி எம்.பி-க்களின் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறும் என அறிவித்திருக்கிறார். அன்புத்தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்த ஆர்பாட்டத்திற்கு நாளும் நாம் துணை நிற்போம் என முரசொலி அழைப்பு விடுத்துள்ளது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!