murasoli thalayangam
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பிரகடனம்! : முரசொலி தலையங்கம்
இடஒதுக்கீடு, மாநில சுயாட்சி, இந்திக்கு நிரந்தரத் தடை என தமிழக மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டிய பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பெருந்தலைவர் காமராசர் ஆண்ட தமிழகம் இது. அவர்கள் காலத்தைவிட இன்றைய பிரச்னைகள் நூறு மடங்கு கூடிவிட்டன.
தமிழ்நாடு அரசு இப்படிப்பட்ட சூழ்நிலையில் சவமாய்க் கிடந்தது என்பது வரலாற்று அவமானம். இந்த நேரத்தில், தூங்குவது போல் நடிக்கும் கூட்டத்தைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது தி.மு.க தலைவரின் சட்டப்பேரவை பிரகடன உரை என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!