murasoli thalayangam
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பிரகடனம்! : முரசொலி தலையங்கம்
இடஒதுக்கீடு, மாநில சுயாட்சி, இந்திக்கு நிரந்தரத் தடை என தமிழக மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டிய பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பெருந்தலைவர் காமராசர் ஆண்ட தமிழகம் இது. அவர்கள் காலத்தைவிட இன்றைய பிரச்னைகள் நூறு மடங்கு கூடிவிட்டன.
தமிழ்நாடு அரசு இப்படிப்பட்ட சூழ்நிலையில் சவமாய்க் கிடந்தது என்பது வரலாற்று அவமானம். இந்த நேரத்தில், தூங்குவது போல் நடிக்கும் கூட்டத்தைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது தி.மு.க தலைவரின் சட்டப்பேரவை பிரகடன உரை என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!