murasoli thalayangam
சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பிரகடனம்! : முரசொலி தலையங்கம்
இடஒதுக்கீடு, மாநில சுயாட்சி, இந்திக்கு நிரந்தரத் தடை என தமிழக மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டிய பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பெருந்தலைவர் காமராசர் ஆண்ட தமிழகம் இது. அவர்கள் காலத்தைவிட இன்றைய பிரச்னைகள் நூறு மடங்கு கூடிவிட்டன.
தமிழ்நாடு அரசு இப்படிப்பட்ட சூழ்நிலையில் சவமாய்க் கிடந்தது என்பது வரலாற்று அவமானம். இந்த நேரத்தில், தூங்குவது போல் நடிக்கும் கூட்டத்தைத் தட்டி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது தி.மு.க தலைவரின் சட்டப்பேரவை பிரகடன உரை என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!
-
கொளத்தூர் : 2007 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பாட்டாக்கள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், திமுக-வுக்கு இது ‘மாநாடு மாதம்!’” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரி : ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் !
-
“ED, IT, CBI-யை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராகதான் இருக்கிறோம்!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!