murasoli thalayangam
விவசாயத்திற்கு ஜீரோ, விவசாயிகளுக்கு பட்டை நாமம்! - முரசொலி தலையங்கம்
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, மத்திய அமைச்சர்களும் விவசாயிகளைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை.
விவசாயக்கடன் ரத்து, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பேசக்கூட பிரதமர் உள்ளிட்ட எவரும் முன்வரவில்லை. தற்போது மக்கள் முன் ‘ஜீரோ பட்ஜெட்’ என்றும், 2022-ல் விவசாயிகளுக்கு இருமடங்கு வருவாய் என்றும் வாய்ஜாலம் காட்டுகிறார்களே தவிர, உண்மையாக உதவும் கரங்கள் எதுவும் இல்லை என்று இன்றைய முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!