murasoli thalayangam
விவசாயத்திற்கு ஜீரோ, விவசாயிகளுக்கு பட்டை நாமம்! - முரசொலி தலையங்கம்
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, மத்திய அமைச்சர்களும் விவசாயிகளைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை.
விவசாயக்கடன் ரத்து, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பேசக்கூட பிரதமர் உள்ளிட்ட எவரும் முன்வரவில்லை. தற்போது மக்கள் முன் ‘ஜீரோ பட்ஜெட்’ என்றும், 2022-ல் விவசாயிகளுக்கு இருமடங்கு வருவாய் என்றும் வாய்ஜாலம் காட்டுகிறார்களே தவிர, உண்மையாக உதவும் கரங்கள் எதுவும் இல்லை என்று இன்றைய முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!