murasoli thalayangam
விவசாயத்திற்கு ஜீரோ, விவசாயிகளுக்கு பட்டை நாமம்! - முரசொலி தலையங்கம்
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, மத்திய அமைச்சர்களும் விவசாயிகளைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை.
விவசாயக்கடன் ரத்து, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பேசக்கூட பிரதமர் உள்ளிட்ட எவரும் முன்வரவில்லை. தற்போது மக்கள் முன் ‘ஜீரோ பட்ஜெட்’ என்றும், 2022-ல் விவசாயிகளுக்கு இருமடங்கு வருவாய் என்றும் வாய்ஜாலம் காட்டுகிறார்களே தவிர, உண்மையாக உதவும் கரங்கள் எதுவும் இல்லை என்று இன்றைய முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!