murasoli thalayangam
விவசாயத்திற்கு ஜீரோ, விவசாயிகளுக்கு பட்டை நாமம்! - முரசொலி தலையங்கம்
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி விவசாயிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை, மத்திய அமைச்சர்களும் விவசாயிகளைப் பற்றிக் கவலைகொள்ளவில்லை.
விவசாயக்கடன் ரத்து, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பேசக்கூட பிரதமர் உள்ளிட்ட எவரும் முன்வரவில்லை. தற்போது மக்கள் முன் ‘ஜீரோ பட்ஜெட்’ என்றும், 2022-ல் விவசாயிகளுக்கு இருமடங்கு வருவாய் என்றும் வாய்ஜாலம் காட்டுகிறார்களே தவிர, உண்மையாக உதவும் கரங்கள் எதுவும் இல்லை என்று இன்றைய முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
🔴LIVE : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026: வாக்கு எண்ணிக்கை - வெற்றி நிலவரம்!
-
“திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்” : கழக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி: உதயநிதி ஸ்டாலின் வெற்றி!
-
🔴LIVE : 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2026 : சூடுபிடிக்கும் தேர்தல் களம்..
-
“பிளவுவாதம், பிரிவினைவாதம், வகுப்புவாதம் மட்டும்தாம் மோடிக்கு தெரியும்!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!