murasoli thalayangam

கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும், ஏழைகளுக்கு கசப்பையும் தந்த நிதிநிலை அறிக்கை! - முரசொலி

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் ‘சாதாரண பொதுமக்கள்’ மகிழ்ச்சி அடையும் வகையில் ஏதும் இல்லை என முரசொலி நாளேடு கூறியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும், ஏழைகளுக்கு கசப்பையும் மட்டுமே 2019 நிதிநிலை அறிக்கை தந்துள்ளது என்றும் முரசொலி சாடியுள்ளது.