murasoli thalayangam

டூப்ளிகேட் திராவிட கட்சியின் கடைசி நாள்கள்! - முரசொலி தலையங்கம் 

அ.இ.அ.தி.மு.க அமைச்சர்கள் தங்களது கடைசி நாள்களில் எவ்வளவு செல்வாக்கை குவித்திருந்தாலும், உடையார் முன் இல்லாதார்போல் தான் டெல்லி போஷகர்கள் முன் இருக்க வேண்டியிருக்கிறது. கடைசி காலத்தில் அ.இ.அ.தி.மு.க அமைச்சர்கள், அவர்களின் அம்மாவைப் போல் புகழோடு இருப்பார்களா எனக் கேள்வி எழுப்பி ‘முரசொலி’ தலையங்கம் தீட்டியுள்ளது.