murasoli thalayangam

என்ன செய்யப்போகிறார் புதிய சபாநாயகர் ? - முரசொலி தலையங்கம்

மக்களவை சபை தலைவரான ஓம் பிர்லா, முதல்நாள் நாடாளுமன்ற சபையை இப்படி இறுக்கமாக நடத்தாமல் இன்னும் பக்குவமாக கையாண்டிருந்தால் அது தவறில்லை என்பதை முரசொலி குறிப்பிட்டுள்ளது. ‘இதே இறுக்கமான நிலையை சபை தலைவர், பா.ஜ.க உறுப்பினர்களிடம் எப்படி காட்டப்போகிறார் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்’ என்றும் முரசொலி நாளேடு இன்றைய தலையங்கம் தீட்டியுள்ளது.