murasoli thalayangam
என்ன செய்யப்போகிறார் புதிய சபாநாயகர் ? - முரசொலி தலையங்கம்
மக்களவை சபை தலைவரான ஓம் பிர்லா, முதல்நாள் நாடாளுமன்ற சபையை இப்படி இறுக்கமாக நடத்தாமல் இன்னும் பக்குவமாக கையாண்டிருந்தால் அது தவறில்லை என்பதை முரசொலி குறிப்பிட்டுள்ளது. ‘இதே இறுக்கமான நிலையை சபை தலைவர், பா.ஜ.க உறுப்பினர்களிடம் எப்படி காட்டப்போகிறார் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்’ என்றும் முரசொலி நாளேடு இன்றைய தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!