murasoli thalayangam
என்ன செய்யப்போகிறார் புதிய சபாநாயகர் ? - முரசொலி தலையங்கம்
மக்களவை சபை தலைவரான ஓம் பிர்லா, முதல்நாள் நாடாளுமன்ற சபையை இப்படி இறுக்கமாக நடத்தாமல் இன்னும் பக்குவமாக கையாண்டிருந்தால் அது தவறில்லை என்பதை முரசொலி குறிப்பிட்டுள்ளது. ‘இதே இறுக்கமான நிலையை சபை தலைவர், பா.ஜ.க உறுப்பினர்களிடம் எப்படி காட்டப்போகிறார் என்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம்’ என்றும் முரசொலி நாளேடு இன்றைய தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!