murasoli thalayangam
மத்திய பா.ஜ.க அரசின் சட்டவிரோத வேலை நியமனம்! : முரசொலி தலையங்கம்
இடஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல், நேரடி நியமனம் மூலம் பணிக்கு அமர்த்துவது, மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான செயல். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பணி நியமனங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது என முரசொலி நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நேரடித் தேர்வு எனும் தந்திரம், பணி நியமனங்களில் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் காரர்களை நுழைப்பதற்கான முயற்சி என்றும் முரசொலி குற்றம் சாட்டியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!