murasoli thalayangam
மத்திய பா.ஜ.க அரசின் சட்டவிரோத வேலை நியமனம்! : முரசொலி தலையங்கம்
இடஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல், நேரடி நியமனம் மூலம் பணிக்கு அமர்த்துவது, மத்திய அரசின் சமூக நீதிக்கு எதிரான செயல். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பணி நியமனங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது என முரசொலி நாளேடு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நேரடித் தேர்வு எனும் தந்திரம், பணி நியமனங்களில் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் காரர்களை நுழைப்பதற்கான முயற்சி என்றும் முரசொலி குற்றம் சாட்டியுள்ளது.
Also Read
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”