India
சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணிக்கு அதிக மவுசு : 5 ஆண்டில் ரூ.8.5 கோடி வருவாய்!
கேரள மாநிலத்தில் “புட் பார் பிரீடம்" என்ற திட்டம் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டடது. இந்த திட்டத்தில் சிறையில் இருக்கும் கைதிகள் தயாரிக்கும் உணவுகள் வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம், திருச்சூர், கண்ணூர், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் 21 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில் கண்ணூர் சிறையில் கைதிகள் தயாரிக்கும் சிக்கன் பிரியாணிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டில் மட்டும் ரூ.8.5 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது.
இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற சிறைவாசிகள் விடுதலையான பிறகு அவர்கள் சொந்தமாக உணவகம் வைக்கவும் பெரும் உதவியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!