India
சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணிக்கு அதிக மவுசு : 5 ஆண்டில் ரூ.8.5 கோடி வருவாய்!
கேரள மாநிலத்தில் “புட் பார் பிரீடம்" என்ற திட்டம் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டடது. இந்த திட்டத்தில் சிறையில் இருக்கும் கைதிகள் தயாரிக்கும் உணவுகள் வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம், திருச்சூர், கண்ணூர், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் 21 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில் கண்ணூர் சிறையில் கைதிகள் தயாரிக்கும் சிக்கன் பிரியாணிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டில் மட்டும் ரூ.8.5 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது.
இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற சிறைவாசிகள் விடுதலையான பிறகு அவர்கள் சொந்தமாக உணவகம் வைக்கவும் பெரும் உதவியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!