India
காதலித்த மகள் : தந்தை செய்த அதிர்ச்சி செயல் - மத்திய பிரதேசத்தில் பகீர் சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியவர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண பிரஜாபதி. இவரது மகள் சஞ்சனா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திர ஜதே என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல் சஞ்சான வீட்டிற்கு தெரிந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தும் காதல் தொடர்ந்ததால் சஞ்சான வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சஞ்சனாவுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே மீண்டும் காதல் தொடர்பான சண்டை ஏற்பட்டுள்ளது. ஆப்போது ஆவேசமடைந்த தந்தை பிரஜாபதி மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சஞ்சனா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பிறகு காதலித்தால் மகளை கொலை செய்த தந்தை பிரஜாபதியை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !