India
காதலித்த மகள் : தந்தை செய்த அதிர்ச்சி செயல் - மத்திய பிரதேசத்தில் பகீர் சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியவர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண பிரஜாபதி. இவரது மகள் சஞ்சனா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திர ஜதே என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல் சஞ்சான வீட்டிற்கு தெரிந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தும் காதல் தொடர்ந்ததால் சஞ்சான வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சஞ்சனாவுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே மீண்டும் காதல் தொடர்பான சண்டை ஏற்பட்டுள்ளது. ஆப்போது ஆவேசமடைந்த தந்தை பிரஜாபதி மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சஞ்சனா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பிறகு காதலித்தால் மகளை கொலை செய்த தந்தை பிரஜாபதியை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
“தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால்; தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள்!” - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?