India
காதலித்த மகள் : தந்தை செய்த அதிர்ச்சி செயல் - மத்திய பிரதேசத்தில் பகீர் சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம் குவாலியவர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண பிரஜாபதி. இவரது மகள் சஞ்சனா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திர ஜதே என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதல் சஞ்சான வீட்டிற்கு தெரிந்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தும் காதல் தொடர்ந்ததால் சஞ்சான வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சஞ்சனாவுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே மீண்டும் காதல் தொடர்பான சண்டை ஏற்பட்டுள்ளது. ஆப்போது ஆவேசமடைந்த தந்தை பிரஜாபதி மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் சஞ்சனா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பிறகு காதலித்தால் மகளை கொலை செய்த தந்தை பிரஜாபதியை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!