India
மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த 22 வயது இளைஞர்.. மகாராஷ்டிராவில் பகீர் சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலம், குஸ்கானில் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் தக்டு கோகரே. இவரது மாட்டு தொழுவத்தில் இருந்து மாடுகள் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சதீஷ் அங்கு சென்றுபார்த்தபோது இளைஞர் ஒருவர் ஆடையின்றி மாட்டை பாலியல் வன்கொடுமை செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு இவர் வந்ததை அறிந்த அந்த இளைஞர் உடனே அங்கிருந்து தப்பிச் ஒடியுள்ளார். பின்னர் அங்கிருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதேபேகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர்தான் மாட்டை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் தீபக்கைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஒருவர் மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !