India
மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த 22 வயது இளைஞர்.. மகாராஷ்டிராவில் பகீர் சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலம், குஸ்கானில் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் தக்டு கோகரே. இவரது மாட்டு தொழுவத்தில் இருந்து மாடுகள் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சதீஷ் அங்கு சென்றுபார்த்தபோது இளைஞர் ஒருவர் ஆடையின்றி மாட்டை பாலியல் வன்கொடுமை செய்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு இவர் வந்ததை அறிந்த அந்த இளைஞர் உடனே அங்கிருந்து தப்பிச் ஒடியுள்ளார். பின்னர் அங்கிருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது அதேபேகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர்தான் மாட்டை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் தீபக்கைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஒருவர் மாட்டை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!