India
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்றைய டெல்லி விசிட்: நிர்மலா சீதாராமனுக்கு பொருநை நாகரிகம் புத்தகம் பரிசளிப்பு!
டெல்லிக்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு பொருநை ஆற்றங்கரை நாகரிகம் தொடர்பான புத்தகத்தையும் முதலமைச்சர் பரிசளித்தார்.
Also Read
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!