India
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்றைய டெல்லி விசிட்: நிர்மலா சீதாராமனுக்கு பொருநை நாகரிகம் புத்தகம் பரிசளிப்பு!
டெல்லிக்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு பொருநை ஆற்றங்கரை நாகரிகம் தொடர்பான புத்தகத்தையும் முதலமைச்சர் பரிசளித்தார்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!