India
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்றைய டெல்லி விசிட்: நிர்மலா சீதாராமனுக்கு பொருநை நாகரிகம் புத்தகம் பரிசளிப்பு!
டெல்லிக்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு பொருநை ஆற்றங்கரை நாகரிகம் தொடர்பான புத்தகத்தையும் முதலமைச்சர் பரிசளித்தார்.
Also Read
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!
-
வெள்ளை அறிக்கை : “‘Sorry Bro’ என்று சொல்வதற்கு 210 பக்கமா?” - முரசொலி கடும் தாக்கு!
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!