India
WhatsApp Status வைத்ததால் நடந்த கொடூரம்.. இளம் பெண்ணின் அம்மா அடித்துக் கொலை : நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பிரீத்தி பிரசாத். இளம் பெண்ணான இவர் தனது செல்போனில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் ஒன்று வைத்துள்ளார். இதைப்பார்த்த அவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண், தன்னை இழிவுபடுத்தித்தான் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதாக நினைத்துள்ளார்.
பின்னர் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணும் அவரது பெற்றோரும் பிரீத்தி பிரசாத் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பிரீத்தி அவரது தாய் லீலாவதி ஆகிய இரண்டு பேரையும் அவர்கள் குடும்பமாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதில் கீழே விழுந்ததில் லீலாவதிக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம் பெண், அவரது தாய் மற்றும் சகோதரன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
Also Read
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !