India
“அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த சடலம்” : ESI மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
பெங்களூரு ராஜாஜி நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக அழுகிய நிலையில் 15 மாதங்களாக கிடந்த இரண்டு சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ராஜாஜிநகர் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில், துர்நாற்றம் வெளியேற்றியதை தொடர்ந்து இத்தகைய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சாமராஜப்பேட்டை துர்கா மற்றும் கே.பி அக்ரஹாரபகுதியை சேர்ந்ந முனிராஜ் ஆகிய இருவர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 15 மாதங்களுக்கு முன் இ.எஸ்ஐ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அப்போது நோய்ப்பரவல் அதிகமாக இருந்தால் உறவினரிடம் சடலங்களை ஒப்படைக்காமல் பெங்களூர் மாநகராட்சியே இறுதி அடக்கம் செய்து வந்தது. இந்த நிலையில். அந்த இருவரின் சடலங்கள் கடந்த 15 மாதங்களாக ஊழியர்களின் கவனக்குறைவால் மருத்துவ கிடங்கின் சவபெட்டி வைக்கும் பகுதியில் இருந்தது தெரியவந்துள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!