India
தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தகவல்
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகவும் தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து சிலரை கைது செய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் தென்பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், '' பயங்கரவாதிகள் தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்துள்ளது. பயங்கரவாத செயல்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் சர்ச் கிரீக் பகுதியில் கேட்பாரற்ற படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!