India
பாம்பைக் கண்டால் புலியும் நடுங்கும் : மலைப்பாம்பைக் கண்டு அஞ்சிய புலி! (Video)
கர்நாடக மாநிலம், நாகர்ஹோல் வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், புலி ஒன்று செல்லும் பாதையில் கிடந்த மலைப்பாம்பைக் கண்டு அஞ்சுகிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், புலியுமா நடுங்கும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!