India
பாம்பைக் கண்டால் புலியும் நடுங்கும் : மலைப்பாம்பைக் கண்டு அஞ்சிய புலி! (Video)
கர்நாடக மாநிலம், நாகர்ஹோல் வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் எடுத்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், புலி ஒன்று செல்லும் பாதையில் கிடந்த மலைப்பாம்பைக் கண்டு அஞ்சுகிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள், புலியுமா நடுங்கும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Also Read
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!
-
டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?
-
பழனிசாமியின் பேச்சு: கூவத்தூர் முதல் கொரோனா வரை.. அதிமுகவின் கோரத்தை புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!