India
எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் பட்டமேற்படிப்புக்கான நிதியை உயர்த்த வி.சி.க தலைவர்கள் கோரிக்கை!
நடந்து முடிந்த பட்ஜெட்டில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களின் பட்டப்படிப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டதைவிட 3,000 கோடி ரூபாய் குறைவாக உள்ளது. இதனால், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பட்டப்படிப்பு மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.
ஆகையால், நாடாளுமன்ற லோக்சபா உறுப்பினர்களான திருமாவளவனும், ரவிக்குமாரும் மத்திய நிதியமைச்சரை சந்தித்து எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான பட்டப்படிப்புக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வலியுறுத்தினர்.
ஜன் தன் வங்கிக்கணக்குகள் மூலம் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 5 ஆயிரம் கடன் பெறலாம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனை 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!