India
அரசு அதிகாரிகளுக்கு இனிமேல் பாதம்,பிஸ்தா தான் கொடுக்கணுமாம் : சுகாதாரத்துறை உத்தரவு !
அரசு அதிகாரிகள் பங்குபெறும் கூட்டங்களில், பிஸ்கட்களுக்கு பதிலாக உலர் பழங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய குடும்ப நல மற்றும் சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “இனி மத்திய அரசு அதிகாரிகள் கூட்டங்களின் போது உடலுக்கு ஆரோக்கியமான உலர் பழங்கள், கடலை, பாதம், பேரீச்சம் பழம் போன்றவற்றை வழங்கலாம் என்றும் பிஸ்கட் வழங்குவதைத் தடை செய்ய உள்ளதாகவும்” தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பாதாம், உலர்பழங்கள், பயிறுவகைகள் வழங்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!