India
பருவமழை எதிரொலி: கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே இறுதி அல்லது ஜூன் முதல் தேதி தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூன் 6ம் தேதிதான் பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில் ஜூன் 8ம் தேதி கேரளாவில் தொடங்கியது.
ஒருவார தாமதத்திற்கு பின்னர் கேரளாவில் நேற்று தொடங்கிய பருவமழை, முதல் நாளிலேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனையடுத்து, கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்தது.
மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரூ.50 இலட்சத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு திருவுருவச் சிலை... திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
“தமிழ்நாட்டில் பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது” - RN ரவிக்கு கி.வீரமணி பதிலடி!
-
ஈரோடு மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது என்ன?
-
“திமிரெடுத்து பேசும் ஆளுநர் ஆர்.என்.ரவி.யின் திமிரை நாம் அடக்க வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ஈரோடு - 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் : 23 புதிய திட்டப் பணிகள்!