India
அரசு அதிகாரி to மத்திய அமைச்சர் - மோடியின் ஃபேவரைட் ஜெய்சங்கர்!
குடியரசு தலைவர் மாளிகையில் 2-வது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றுக் கொண்டார். அவரோடு மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
புதிய அமைச்சரவையில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் விலகியதால் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், ஜெய்சங்கர் அமைச்சராக பதவியேற்றார்.
1977-ம் ஆண்டு இந்தியன் ஃபாரின் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்கா, சீனா, செக் குடியரசு போன்ற நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியிருக்கார். மோடியின் முந்தைய ஆட்சியில், ஜனவரி 2015 முதல் ஜனவர் 2018 வரை வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்தவர்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!