India
அரசு அதிகாரி to மத்திய அமைச்சர் - மோடியின் ஃபேவரைட் ஜெய்சங்கர்!
குடியரசு தலைவர் மாளிகையில் 2-வது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றுக் கொண்டார். அவரோடு மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
புதிய அமைச்சரவையில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் விலகியதால் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், ஜெய்சங்கர் அமைச்சராக பதவியேற்றார்.
1977-ம் ஆண்டு இந்தியன் ஃபாரின் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்கா, சீனா, செக் குடியரசு போன்ற நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியிருக்கார். மோடியின் முந்தைய ஆட்சியில், ஜனவரி 2015 முதல் ஜனவர் 2018 வரை வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்தவர்.
Also Read
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது : “ஒரு போர்க் குற்றமாகும்...” - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!