India
அரசு அதிகாரி to மத்திய அமைச்சர் - மோடியின் ஃபேவரைட் ஜெய்சங்கர்!
குடியரசு தலைவர் மாளிகையில் 2-வது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்றுக் கொண்டார். அவரோடு மத்திய அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
புதிய அமைச்சரவையில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் விலகியதால் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், ஜெய்சங்கர் அமைச்சராக பதவியேற்றார்.
1977-ம் ஆண்டு இந்தியன் ஃபாரின் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். அமெரிக்கா, சீனா, செக் குடியரசு போன்ற நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றியிருக்கார். மோடியின் முந்தைய ஆட்சியில், ஜனவரி 2015 முதல் ஜனவர் 2018 வரை வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்தவர்.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!