India
தேர்தல் எக்ஸிட் போல்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி!
மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜகவுக்கு சாதகமாகவே கணித்திருக்கின்றன.
இதற்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் என அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பும், பதிலடியுமே வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இந்த கருத்துக்கணிப்புகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 2004ம் ஆண்டும் இதேபோல், பாஜகதான் வெல்லும் என கணிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு. எனவே, மக்களின் கணிப்புகளுக்கான முடிவுகள் மே 23ல் வெளிவரும்.
மேலும், சபரிமலை விவகாரத்துக்கும் தேர்தலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதன் பின்னணியில் யார் எல்லாம் பிரச்னை செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும் என மறைமுகமாக பா.ஜ.க.வை சாடியுள்ளார்.
Also Read
-
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!
-
மோடியின் வெறுப்பு பேச்சுகளைக் கண்டு சிரிக்க தொடங்கிய மக்கள் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் பிரிவினைவாதம்!
-
140 கோடி மக்களை சொந்தம் கொண்டாட தகுதியானவரா மோடி? : கடந்த 2019 தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
-
"கொல்கத்தா அணியின் கேப்டனாக இதுதான் எனது வருத்தம்" - கவுதம் காம்பிர் கூறியது என்ன ?
-
“ஒரு நாளிதழுக்கு இது உகந்ததல்ல” - பொய் செய்தியை பரப்பிய தினமலர் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு !