India
தேர்தல் எக்ஸிட் போல்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி!
மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாஜகவுக்கு சாதகமாகவே கணித்திருக்கின்றன.
இதற்கு பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் என அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்பும், பதிலடியுமே வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் இந்த கருத்துக்கணிப்புகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 2004ம் ஆண்டும் இதேபோல், பாஜகதான் வெல்லும் என கணிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு. எனவே, மக்களின் கணிப்புகளுக்கான முடிவுகள் மே 23ல் வெளிவரும்.
மேலும், சபரிமலை விவகாரத்துக்கும் தேர்தலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. அதன் பின்னணியில் யார் எல்லாம் பிரச்னை செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும் என மறைமுகமாக பா.ஜ.க.வை சாடியுள்ளார்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!