India
சி.பி.எஸ்.இ. +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
2018-19ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்.,4ல் முடிவடைந்து. நாடுமுழுவதும் சுமார் 31 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினர்.
வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்கள் உட்பட 4,974 தேர்வு மையங்களில் 18.1 லட்சம் மாணவர்களும், 12.9 லட்சம் மாணவிகளும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ளது. இது மாணாக்கர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முடிவுகளை https://results.gov.in/nicresults/index.aspx , http://delhi.indiaresults.com/ , http://cbse.examresults.net/ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை அளித்து அறிந்துகொள்ளலாம்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!