India
சி.பி.எஸ்.இ. +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
2018-19ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்.,4ல் முடிவடைந்து. நாடுமுழுவதும் சுமார் 31 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினர்.
வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்கள் உட்பட 4,974 தேர்வு மையங்களில் 18.1 லட்சம் மாணவர்களும், 12.9 லட்சம் மாணவிகளும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ளது. இது மாணாக்கர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முடிவுகளை https://results.gov.in/nicresults/index.aspx , http://delhi.indiaresults.com/ , http://cbse.examresults.net/ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை அளித்து அறிந்துகொள்ளலாம்.
Also Read
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!