India
சி.பி.எஸ்.இ. +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
2018-19ம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்.,4ல் முடிவடைந்து. நாடுமுழுவதும் சுமார் 31 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினர்.
வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்கள் உட்பட 4,974 தேர்வு மையங்களில் 18.1 லட்சம் மாணவர்களும், 12.9 லட்சம் மாணவிகளும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகியுள்ளது. இது மாணாக்கர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முடிவுகளை https://results.gov.in/nicresults/index.aspx , http://delhi.indiaresults.com/ , http://cbse.examresults.net/ ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணை அளித்து அறிந்துகொள்ளலாம்.
Also Read
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!