India
கழுத்து நெரித்த கடன் - விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது ஜெட் ஏர்வேஸ்
கடனில் மூழ்கியுள்ள ஜெட் விமான நிறுவனம் விமானங்களை இயக்குவதை இன்று இரவோடு தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் விமானக் கட்டணங்கள் உயர்துள்ளன.
ஏற்கனவே கடன் காரணமாக தத்தளித்து வரும் ஜெட் விமான நிறுவனம் தொடர்ந்து விமாங்களை இயக்க 400 கோடி ரூ கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளை அணுகியது. வங்கிகள் கடன் வழங்க மறுத்துவிட்டது. மத்திய அரசும் உதவ முன் வரவில்லை.
இதனால் மொத்தமுள்ள 124 விமானங்களையும் இயக்குவதை இன்று இரவோடு நிறுத்த முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி வினய் தூபே கூறியுள்ளார்.
இதனிடையே அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் நாளை டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!