India
கழுத்து நெரித்த கடன் - விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது ஜெட் ஏர்வேஸ்
கடனில் மூழ்கியுள்ள ஜெட் விமான நிறுவனம் விமானங்களை இயக்குவதை இன்று இரவோடு தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் விமானக் கட்டணங்கள் உயர்துள்ளன.
ஏற்கனவே கடன் காரணமாக தத்தளித்து வரும் ஜெட் விமான நிறுவனம் தொடர்ந்து விமாங்களை இயக்க 400 கோடி ரூ கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளை அணுகியது. வங்கிகள் கடன் வழங்க மறுத்துவிட்டது. மத்திய அரசும் உதவ முன் வரவில்லை.
இதனால் மொத்தமுள்ள 124 விமானங்களையும் இயக்குவதை இன்று இரவோடு நிறுத்த முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி வினய் தூபே கூறியுள்ளார்.
இதனிடையே அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் நாளை டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.
Also Read
-
“எங்களை விமர்சனம் செய்தவர்களுக்கான பதில்தான் இது!” : ‘செயலாக்க’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
“திராவிட மாடல் ஆட்சியில் 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
2 சூப்பர் ஓவர்கள்… இறுதியில் நடந்த சுவாரசியம்!: ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்த போட்டி!
-
“பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஆளப்படும் கார்ப்பரேட் அரசாங்கம்” - முரசொலி!
-
“பாஜக டப்பா எஞ்சின் முன், திராவிட மாடல் Superfast Engine தலைகுனியாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!