India
கழுத்து நெரித்த கடன் - விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துகிறது ஜெட் ஏர்வேஸ்
கடனில் மூழ்கியுள்ள ஜெட் விமான நிறுவனம் விமானங்களை இயக்குவதை இன்று இரவோடு தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. இதனால் விமானக் கட்டணங்கள் உயர்துள்ளன.
ஏற்கனவே கடன் காரணமாக தத்தளித்து வரும் ஜெட் விமான நிறுவனம் தொடர்ந்து விமாங்களை இயக்க 400 கோடி ரூ கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளை அணுகியது. வங்கிகள் கடன் வழங்க மறுத்துவிட்டது. மத்திய அரசும் உதவ முன் வரவில்லை.
இதனால் மொத்தமுள்ள 124 விமானங்களையும் இயக்குவதை இன்று இரவோடு நிறுத்த முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி வினய் தூபே கூறியுள்ளார்.
இதனிடையே அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் நாளை டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!