DMK
முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து பாடல் இயற்றிய ரயில்வே டி.எஸ்.பி!
தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி அவரின் கடின உழைப்பை பாடலாக வடிவமைத்து ரயில்வே டி.எஸ்.பி பாடல் எழுதியுள்ளார்
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த எழும்பூர் ரயில்வே துறையை சேர்ந்த DSP எட்வர்ட் மு.க.ஸ்டாலின் கடுமையான உழைப்பினால் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருப்பதை பாராட்டும் வகையிலும் போற்றும் வகையிலும் பாடல் எழுதி அவருடைய நண்பர் தியாகராஜனுடன் இசையமைத்து வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!