DMK
“எஜமானர் கால்களை கும்பிட்டு ஆட்சி நடத்தும் அடிமைகளை அகற்றுவோம்” : உதயநிதி ஸ்டாலின் (Album)
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி - சிற்பங்களுக்கு புகழ் பெற்ற நாகலாபுரத்தில் உள்ள சிற்பி நாகலாபுரம் நடராஜன் நினைவிடத்துக்கு சென்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், முத்தையாம்பாளையம் பகுதியில், தி.மு.க இளைஞரணியினர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “மக்களை சந்திக்காமல் எஜமானர் கால்களை கும்பிட்டு ஆட்சி நடத்தும் அடிமைகளை அகற்றுவோம்” என்றார்.
திருச்சி(வ) மாவட்டம் துறையூர் தொகுதி நாகலாபுரத்தில் ஒன்றிய அவைத்தலைவராக பணியாற்றி அண்மையில் மறைந்த துரைராஜ் அவர்களின் இல்லத்துக்கு நேரில் சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்தார்.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!