DMK
“எஜமானர் கால்களை கும்பிட்டு ஆட்சி நடத்தும் அடிமைகளை அகற்றுவோம்” : உதயநிதி ஸ்டாலின் (Album)
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி - சிற்பங்களுக்கு புகழ் பெற்ற நாகலாபுரத்தில் உள்ள சிற்பி நாகலாபுரம் நடராஜன் நினைவிடத்துக்கு சென்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், முத்தையாம்பாளையம் பகுதியில், தி.மு.க இளைஞரணியினர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “மக்களை சந்திக்காமல் எஜமானர் கால்களை கும்பிட்டு ஆட்சி நடத்தும் அடிமைகளை அகற்றுவோம்” என்றார்.
திருச்சி(வ) மாவட்டம் துறையூர் தொகுதி நாகலாபுரத்தில் ஒன்றிய அவைத்தலைவராக பணியாற்றி அண்மையில் மறைந்த துரைராஜ் அவர்களின் இல்லத்துக்கு நேரில் சென்ற தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்தார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!