DMK
கடலூரில் உதயநிதி ஸ்டாலின்.. அதிமுக ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை உறுதிபடுத்திய மக்களின் வரவேற்பு! (ALBUM)
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தனது இரண்டாம் கட்ட பரப்புரையை கடலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கினார் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.
அவர்களின் வரவேற்பு 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி நடத்தி மாநில உரிமைகளை பறிகொடுத்த அதிமுகவின் இறுதி அத்தியாத்தை உறுதிபடுத்தியுள்ளது.
Also Read
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!
-
பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!