DMK
கடலூரில் உதயநிதி ஸ்டாலின்.. அதிமுக ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை உறுதிபடுத்திய மக்களின் வரவேற்பு! (ALBUM)
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தனது இரண்டாம் கட்ட பரப்புரையை கடலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கினார் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.
அவர்களின் வரவேற்பு 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி நடத்தி மாநில உரிமைகளை பறிகொடுத்த அதிமுகவின் இறுதி அத்தியாத்தை உறுதிபடுத்தியுள்ளது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?