DMK
கடலூரில் உதயநிதி ஸ்டாலின்.. அதிமுக ஆட்சியின் இறுதி அத்தியாயத்தை உறுதிபடுத்திய மக்களின் வரவேற்பு! (ALBUM)
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தனது இரண்டாம் கட்ட பரப்புரையை கடலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கினார் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பளித்தனர்.
அவர்களின் வரவேற்பு 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி நடத்தி மாநில உரிமைகளை பறிகொடுத்த அதிமுகவின் இறுதி அத்தியாத்தை உறுதிபடுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!