DMK

கலைஞர் பிறந்தநாளில் நாம் ஏற்கவேண்டிய உறுதிமொழி! - முரசொலி தலையங்கம்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க-வினர் இடையூறு செய்ய ஆயத்தமாகிவிட்டார்கள் என்றும், பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் இனி கலகக் குரல் இருந்துகொண்டே இருக்கும் என்றும் முரசொலி தலையங்கம் அழுத்தமாக கூறியுள்ளது. இன்று கலைஞர் பிறந்தநாள். அவர் வழியில் சிந்தித்து நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை எதிர்கொள்வோம் என முரசொலி நாளேடு தெரிவித்துள்ளது.