DMK
“தோல்விக்கான காரணத்தை ராகுலுக்கு வெளியே தேடவேண்டும்! ”- முரசொலி தலையங்கம்
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகப் போவதாக ராகுல் தெரிவித்திருந்தார். பலவீனத்தில் எதிராளி பலமும், பலனும் அடைந்ததை உணராமல் போனால் இழப்பு ராகுலுக்கானது மட்டுமல்ல. மோடி மீண்டும் பிரதமரானதற்கான காரணத்தை, ராகுலுக்கு வெளியில் தேட வேண்டும் என்று முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் விளக்கி கூறியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!