DMK
“தோல்விக்கான காரணத்தை ராகுலுக்கு வெளியே தேடவேண்டும்! ”- முரசொலி தலையங்கம்
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகப் போவதாக ராகுல் தெரிவித்திருந்தார். பலவீனத்தில் எதிராளி பலமும், பலனும் அடைந்ததை உணராமல் போனால் இழப்பு ராகுலுக்கானது மட்டுமல்ல. மோடி மீண்டும் பிரதமரானதற்கான காரணத்தை, ராகுலுக்கு வெளியில் தேட வேண்டும் என்று முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் விளக்கி கூறியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!