DMK
“தோல்விக்கான காரணத்தை ராகுலுக்கு வெளியே தேடவேண்டும்! ”- முரசொலி தலையங்கம்
2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகப் போவதாக ராகுல் தெரிவித்திருந்தார். பலவீனத்தில் எதிராளி பலமும், பலனும் அடைந்ததை உணராமல் போனால் இழப்பு ராகுலுக்கானது மட்டுமல்ல. மோடி மீண்டும் பிரதமரானதற்கான காரணத்தை, ராகுலுக்கு வெளியில் தேட வேண்டும் என்று முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் விளக்கி கூறியுள்ளது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?