DMK
மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு தி.மு.க மனு !
மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி தி.மு.க சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளித்தார்.
மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜன், தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தி.மு.க அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 13 இடங்களில் மறு வாக்குப்பதிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். "மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பார்வையாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவப்படைகளை அழைக்க வேண்டும்" என்று கூறினார்.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!