DMK
மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு தி.மு.க மனு !
மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி தி.மு.க சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளித்தார்.
மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜன், தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தி.மு.க அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 13 இடங்களில் மறு வாக்குப்பதிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். "மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பார்வையாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவப்படைகளை அழைக்க வேண்டும்" என்று கூறினார்.
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!