DMK
மறு வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு கேட்டு தி.மு.க மனு !
மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி தி.மு.க சட்டப்பிரிவு செயலாளர் கிரிராஜன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளித்தார்.
மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜன், தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தி.மு.க அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 13 இடங்களில் மறு வாக்குப்பதிவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். "மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பார்வையாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்புக்காக கூடுதல் துணை ராணுவப்படைகளை அழைக்க வேண்டும்" என்று கூறினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!