Cinema
ஒரு மாதமாகப் படுத்த படுக்கை.. பிரபல நடன இயக்குநருக்கு நேர்ந்த கொடுமை!
நடிகர் அஜித்குமார், பாக்கியராஜ்,விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கு நடனமாட கற்றுக் கொடுத்தவர் என்றால் அது நடன இயக்குநர் சின்னாதான்.
தமிழ் சினிமாவில், 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். தற்போது சினிமாவில் எத்தனையோ நடன இயக்குநர்கள் இருந்தாலும் ஆரம்பத்தில் கொடிகட்டிப் பரந்த நடின இயக்குநரான இருந்தவர் சின்னா மட்டுமே.
பாக்கியராஜுன் முந்தானை முடிச்சு, அஜித்குமாரின் முதல் படமான அமராவதி, விஜயகாந்தின் செந்தூர பாண்டி என பல முன்னணி நடிகர்களுக்கு ஏற்ப நடனம் கற்றுக் கொடுப்பதில் வல்லவராக இருந்துள்ளார்.
இவர் கடைசியாக ஆனந்தம் படத்தில் புல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். இதையடுத்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்குக் கைகால் செயல் இழந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரபல நடன இயக்குநர் சின்னா உயிரிழந்தது திரைக் கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!