Cinema
நயன்தாராவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் படக்குழு - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விக்னேஷ் சிவனின் நெற்றிக்கண் படக்குழுவினர் நயன்தாராவின் பிறந்த நாளை கொண்டாடிய விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வரும் நயன்தாரா, தனது 35வது பிறந்த நாளை நேற்று (நவ.18) காதலர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் கொண்டாடினார்.
இதற்கிடையே, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இதனை மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக நெற்றிக்கண் படக்குழுவினர் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர்.
இது நயன்தாரா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், அன்னதானம் செய்த போட்டோவையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Also Read
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!