உலகம்
கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை அளிக்க சுவிஸ் வங்கி முடிவு!
வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பலர் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அரசு, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது சுவிஸ் வங்கிகள்.
இது தொடர்பாக, இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள 50 இந்தியர்களின் விவரங்களை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!