உலகம்
கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை அளிக்க சுவிஸ் வங்கி முடிவு!
வரி செலுத்துவதில் இருந்து தப்புவதற்காக சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் பலர் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிவைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அரசு, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கருப்பு பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் விவரங்களை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது சுவிஸ் வங்கிகள்.
இது தொடர்பாக, இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ள 50 இந்தியர்களின் விவரங்களை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“கொள்கை உரமும், தொண்டர்களின் நெஞ்சுரமும்தான் தி.மு.க.வின் பலம்...” - முரசொலி பெருமிதம்!
-
“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
-
“தி.மு.க கூட்டணி மீண்டும் அரியணை ஏறும்” : Poll Tracker வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவு!
-
"அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிய எனக்கு அங்கீகாரம் இல்லை": முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல்!
-
“மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!