Viral
இணையத்தைக் கலக்கும் தன்பாலின காதலர்களின் pre-wedding போட்டோஷூட்! (ALBUM)
இந்தியாவில் தன்பாலின உறவு கொண்டால் சட்டப்பிரிவு 377-ன் படி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்கிற நிலை முன்னர் இருந்து வந்தது.
கடந்தாண்டு இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்து, தன்பாலின உறவு சட்டவிரோதமானது அல்ல என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு தன்பாலின உறவு ஆதரவாளர்களுக்கு (LGBT) மகிழ்ச்சி அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு பிறகு இந்தியாவில் ஒருபாலின திருமனங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருபாலின காதலர்கள் அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோணி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள்.
இதற்காக இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னதாக எடுக்கப்படும் pre-wedding போட்டோஷூட் எடுத்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!