Viral
இணையத்தைக் கலக்கும் தன்பாலின காதலர்களின் pre-wedding போட்டோஷூட்! (ALBUM)
இந்தியாவில் தன்பாலின உறவு கொண்டால் சட்டப்பிரிவு 377-ன் படி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்கிற நிலை முன்னர் இருந்து வந்தது.
கடந்தாண்டு இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்து, தன்பாலின உறவு சட்டவிரோதமானது அல்ல என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு தன்பாலின உறவு ஆதரவாளர்களுக்கு (LGBT) மகிழ்ச்சி அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு பிறகு இந்தியாவில் ஒருபாலின திருமனங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருபாலின காதலர்கள் அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோணி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள்.
இதற்காக இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னதாக எடுக்கப்படும் pre-wedding போட்டோஷூட் எடுத்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!