Viral
இணையத்தைக் கலக்கும் தன்பாலின காதலர்களின் pre-wedding போட்டோஷூட்! (ALBUM)
இந்தியாவில் தன்பாலின உறவு கொண்டால் சட்டப்பிரிவு 377-ன் படி ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்கிற நிலை முன்னர் இருந்து வந்தது.
கடந்தாண்டு இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியல் சட்டத்தின் 377-வது பிரிவை ரத்து செய்து, தன்பாலின உறவு சட்டவிரோதமானது அல்ல என தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பு தன்பாலின உறவு ஆதரவாளர்களுக்கு (LGBT) மகிழ்ச்சி அளித்தது. இந்தத் தீர்ப்புக்கு பிறகு இந்தியாவில் ஒருபாலின திருமனங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருபாலின காதலர்கள் அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோணி என்பவர்கள் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள்.
இதற்காக இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னதாக எடுக்கப்படும் pre-wedding போட்டோஷூட் எடுத்துகொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!