Viral
“செத்து செத்து விளையாடலாமா?” - பயணிகளை மெர்சலாக்கும் குதிரை! (வைரல் வீடியோ)
வீட்டுவேலை செய்யச் சொல்லும் போது, அதை மறுக்க சிறுவர்கள் செய்யும் உயாயம், ‘கால் வலிக்கிறது’ என்பதுதான். இதைப்போன்று மனிதர்கள் தூங்குவதுபோல் நடிப்பது, காட்டு கத்தாக கத்தினாலும் காது கேட்காதது போன்று நடிப்பது என மனிதர்கள் தங்கள் இயல்பை பல்வேறு சமயங்களில் காட்டி வேலையை தட்டிக் கழிப்பார்கள்.
இதுபோன்று ஒரு குதிரை சவாரி செய்ய விரும்பாமல் தன் மீது அமரும் சுற்றுலா பயணிகளை கீழே இறக்க, மயங்கி விழுந்து கிடப்பதுபோன்று நடிக்கிறது. இதைக்கண்டு சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைவதுடன், குதிரையை எழுப்ப மனமில்லாமல் குதிரை சவாரி செய்யாமலேயே செல்கின்றனர்.
மனிதர்கள் பக்கத்தில் இல்லாத நேரத்தில் தலையை தூக்கி பார்ப்பதும், யாராவது அருகில் வந்தால் மயங்கி விழுந்து நடிப்பதும் இந்த குதிரையின் அபார நடிப்புத் திறனை படம்பிடித்துக் காட்டுகிறது.
இப்படியாக, செத்து செத்து விளையாடும் இந்த குதிரையின் சேட்டை வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
Also Read
-
1,256 முகாம்கள்.. 18 லட்சம் பேர் பயன்.. மக்களின் அமோக ஆதரவோடு முடிவுற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்!
-
11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கிராமக் கோயில் பூசாரிகள் மகிழ்ச்சி!
-
ஆன்மீக அன்பர்களும் இறை பற்றாளர்களும் விரும்பும் அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழ்நாட்டின் முதல் இரவு வான் பூங்கா : எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - 5 சிறப்புகள்!
-
‘நீதித்துறையில் ஊழல்’ என NCERT பாடத்தில் சர்ச்சை… நீதித்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் - முரசொலி தலையங்கம்!