Viral
“இசையின் கவிதைகள் ஒரு வாகான நைலான் கயிறு”- விக்னேஷ் சி செல்வராஜ் | நான் ஆனது எப்படி?
அமேஸான் கிண்டில் நிறுவனம் நடத்திய 'Pen To Publish 2018' போட்டியில், தமிழ் மொழிக்கான குறும்படைப்பு பிரிவில் வெற்றி பெற்ற விக்னேஷ் சி செல்வராஜ் உடன் இன்றைய ‘நான் ஆனது எப்படி?’ நேர்காணல்.
கவிஞர் இசையின் கவிதைகளை முன்வைத்து விக்னேஷ் எழுதிய ‘தேனாம்பேட்டையின் பீக் ஹவர் சிக்னலில் குத்தாட்டம் போடச்செய்யும் இசை’ எனும் கிண்டில் மின்னூல் கட்டுரைக்காக அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில், கவிதைகள் குறித்தும், கவிஞர் இசை குறித்தும், அவரது வாசிப்பு ஆர்வம் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!