Viral
“இசையின் கவிதைகள் ஒரு வாகான நைலான் கயிறு”- விக்னேஷ் சி செல்வராஜ் | நான் ஆனது எப்படி?
அமேஸான் கிண்டில் நிறுவனம் நடத்திய 'Pen To Publish 2018' போட்டியில், தமிழ் மொழிக்கான குறும்படைப்பு பிரிவில் வெற்றி பெற்ற விக்னேஷ் சி செல்வராஜ் உடன் இன்றைய ‘நான் ஆனது எப்படி?’ நேர்காணல்.
கவிஞர் இசையின் கவிதைகளை முன்வைத்து விக்னேஷ் எழுதிய ‘தேனாம்பேட்டையின் பீக் ஹவர் சிக்னலில் குத்தாட்டம் போடச்செய்யும் இசை’ எனும் கிண்டில் மின்னூல் கட்டுரைக்காக அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில், கவிதைகள் குறித்தும், கவிஞர் இசை குறித்தும், அவரது வாசிப்பு ஆர்வம் குறித்தும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!