Viral
வாட்ஸப் செயலியை உடனடியாக அப்டேட் செய்யுங்கள் - பயனாளர்களுக்கு வாட்ஸப் நிறுவனம் வேண்டுகோள்!
இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலியைத் தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்வதற்காகப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸப் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், தற்போது உள்ள வாட்ஸப் செயலியை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹேக்கர்கள் செயலியை ஹேக் செய்ய வாய்ப்புள்ளதால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள பயன்பாட்டாளர்கள் உடனடியாக வாட்ஸப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை அப்டேட் செய்யப்படாத சில கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்தால் பயனாளர்களின் தகவல் திருடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!